ஆசிரியருடன் சந்திப்பு

viduthalai
0 Min Read

சென்னை பல்கலைக்கழகத்தின் அரபு , பாரசீகம் மற்றும் உருது மொழியின் துறைத் தலைவர் பேராசிரியர் Dr.A. ஜாகிர் உசேன் , தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களிடம் அரபு மொழியில் பாரதியார் கவிதைகள், அவ்வையா ரின் ஆத்திச்சூடி, பாரதிதாசன் கவிதைகள், கவிஞர் மொஹ மத் தர்வீஷ் அவர்களின் கவிதை தொகுப்பு உள்ளிட்ட நூல் களை நூலகத்திற்கு வழங்கினார்.(8.3.2024,சென்னை).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *