ஒரே கேள்வி!

0 Min Read

சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பா,ஜ.க, குஜராத்தின் பில்கிஸ் பானு குற்றவாளிகளை வேகவேகமாக விடுவித்ததையும், உன்னாவ், கதுவா (ஆசிபா), மணிப்பூர் பாலியல் வன்கொடுமைகளின் போதும் பாராமுகமாக நடந்து கொண்டதையும் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று கருதுகிறாரா பிரதமர்?

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *