நன்கொடை

viduthalai
0 Min Read

குன்றத்தூர் பேரூர் திராவிடர் கழக தலைவர் மு.திருமலை – தி.அலமேலு இணையர்களின் 21ஆம் ஆண்டு வாழ்க்கை இணை யேற்பு நாள் (7.3.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை 500 வழங்கினர். இணையர்களுக்கு இணையேற்பு நாள் நல்வாழ்த்துகள்.

——

நன்கொடை

காரைக்குடி பெரியார் பெருந்தொண் டர்கள் என்.ஆர்.சாமி – பேராண்டாள் ஆகியோரின் மூத்த மருமகளும், மேனாள் சிவகங்கை மண்டல கழக செயலாளர் சாமி சமதர்மம் அவர்களின் வாழ்விணை யருமான பவானி சமதர்மம் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (8.3.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.300 நன்கொடையாக வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *