நன்கொடை

1 Min Read

மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டிய னின் மருமகனும், மேனாள் தமிழ்நாடு காவல்துறை அதிகாரி யும், வழக்குரைஞருமான மதுரை பி. பாலசுப்பிரமணியன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூபாய் 1000 நன்கொடையாக வழங்கினார். உடன் பெரியாரிய ஆய்வாளர் பொ. நாகராஜன் (சென்னை, 27.02.2024)

 

அருந்ததி கட்சி சார்பில் வருகிற 3.3.2024 அன்று அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெறும் “கலைஞர் நூற்றாண்டு விழா (ம ) தொழில் முனைவோர் கருத்தரங்கம்” விழா அழைப்பி தழை ஆசிரியரிடம் அருந்ததி கட்சியின் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் பி.புருசோத்தமன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பூவை டி.சி. கோபி வழங்கினர். (27.02.2024 சென்னை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *