அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மரியாதை

1 Min Read

தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் 71ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று! சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்த முதலமைச்சர் அவர்களை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அன்புடன் வரவேற்றார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அன்னை மணியம்மையார் மற்றும் சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர், தி.மு.கழகப் பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி., தி.மு. கழக துணைப் பொதுச் செயலாளர்கள் க. பொன்முடி, ஆ. இராசா எம்.பி., அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என் .நேரு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *