25.2.2024 ஞாயிற்றுக்கிழமை இந்திய நாத்திக சங்கம் மற்றும் அறிவியல் மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் டாக்டர் ஜெயகோபால் நினைவேந்தல்

1 Min Read

விசாகப்பட்டினம்: காலை 10.00 மணி * இடம்: அல்லூரி சீதாராமராஜு அறிவியல் மய்யம், தாபா கார்டன்ஸ், விசாகப்பட்டினம் * உரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * ஏற்பாடு: இந்திய நாத்திக சங்கம், அறிவியல் மாணவர் கூட்டமைப்பு.
பெரியார் பெருந்தொண்டர் பொ.க.வெள்ளைச்சாமி-பேச்சியம்மாள் அவர்களின் நினைவு இருக்கை திறப்பு
ஆலம்பட்டு: காலை 10.00 மணி * இடம்: ஆலம்பட்டு * முன்னிலை: மாயழகு முத்தழகு, வெள்ளைச்சாமி பூவேந்திரன், சொக்க லிங்கம் சரவணபாபு * நினைவு இருக்கை திறப்பாளர்: சாமி.திராவிடமணி (காரைக்குடி மாவட்ட காப்பாளர்) * சிறப்பு அழைப்பாளர்கள்: ம.கு. வைகறை (மாவட்ட தலை வர்), சி.செல்வமணி (மாவட்ட செயலாளர்), தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்), தி.செயலட்சுமி (மாநில பொதுக்குழு உறுப்பினர்), கொ.மணிவண்ணன் (மாவட்ட துணைத் தலைவர்)
குடியாத்தம் வி.சடகோபன்-ச.ஈஸ்வரி 50ஆம் ஆண்டு மண நாள் விழா
குடியாத்தம்: காலை 10.00 மணி * இடம்: பெரியார் கலையரங்கம், லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளி, புவனேசுவரிப்பேட்டை, குடியாத்தம் * வரவேற்புரை: ச.இரம்யா (வேலூர் மாவட்ட மகளிரணி செயலாளர்) * இணைப்புரை: இரா.இராஜகுமாரி * முன்னிலை: வி.மோகன், ந.கண்ணன், ச.கலைமணி, வி.இ.சிவகுமார் * தலைமை மற்றும் வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ஏ.நடராஜன் (தி.மு.க.), எஸ்.நடராஜன், அண்ணா.சரவணன் (மாநில துணை பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.), கே.சி.எழில ரசன் (மாவட்ட தலைவர்), பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்)* ஏற்புரை: வி.சடகோபன் (காப்பாளர்) * நன்றியுரை: ச.ஈஸ்வரி (காப்பாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *