பெரியாரியல் பயிற்சிப் பட்டறை – 43

0 Min Read

கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாணவர்களிடையே மூடநம்பிக்கையை ஒழித்து, நல் ஒழுக்கம் மேற்கொள்ளவும் பகுத்தறிவு சமூகநீதி சிந்தனையை வளர்க்கும் நோக்கில் ஒவ்வொரு சனி, ஞாயிறுகளில் தமிழ்நாடு முழுவதும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளை கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், ஒருங்கிணைத்து வருகிறார். அந்த வகையில் திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்ற 43ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் சான்றிதழ்களை வழங்கினர். (திருச்சி – 18.2.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *