திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டம்

viduthalai
1 Min Read

நாள்: 24.2.2024 சனிக்கிழமை
காலை 10.30 மணி
இடம்: நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம்,
பெரியார் திடல், சென்னை
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை:
கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்),
வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்),
முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்),
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர்),
த.சீ.இளந்திரையன் (தலைமைக் கழக அமைப்பாளர்)
பொருள்:

2024ஆம் ஆண்டிற்கான வேலை திட்டம்
கழக இளைஞரணி அமைப்புப் பணிகள்
வேண்டல்:
திராவிடர் கழக இளைஞரணி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்.
இவண்:
நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி
செயலாளர், திராவிடர் கழகம்)
சோ.சுரேஷ், மு.சண்முகப்பிரியன்,
இரா.வெற்றிக்குமார், ஏ.சிற்றரசன், தா.தம்பிபிரபாகரன், கோ.வேலு, மா.செல்லத்துரை, ப.வேலமுருகன், மு.அருண்குமார், சு.அறிவன்,
க.ஜெகநாதன், க.வெற்றவேல், ச.குமார்,
முனைவர் வே.இராஜவேல், நா.கமல்குமார்,
அ.சவுந்தரபாண்டியன்
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள், திராவிடர் கழக இளைஞரணி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *