நாள்: 24.2.2024 சனிக்கிழமை
காலை 10.30 மணி
இடம்: நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம்,
பெரியார் திடல், சென்னை
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை:
கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்),
வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்),
முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்),
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர்),
த.சீ.இளந்திரையன் (தலைமைக் கழக அமைப்பாளர்)
பொருள்:
2024ஆம் ஆண்டிற்கான வேலை திட்டம்
கழக இளைஞரணி அமைப்புப் பணிகள்
வேண்டல்:
திராவிடர் கழக இளைஞரணி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்.
இவண்:
நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி
செயலாளர், திராவிடர் கழகம்)
சோ.சுரேஷ், மு.சண்முகப்பிரியன்,
இரா.வெற்றிக்குமார், ஏ.சிற்றரசன், தா.தம்பிபிரபாகரன், கோ.வேலு, மா.செல்லத்துரை, ப.வேலமுருகன், மு.அருண்குமார், சு.அறிவன்,
க.ஜெகநாதன், க.வெற்றவேல், ச.குமார்,
முனைவர் வே.இராஜவேல், நா.கமல்குமார்,
அ.சவுந்தரபாண்டியன்
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள், திராவிடர் கழக இளைஞரணி