அண்ணா அறிவாலய துணை மேலாளர் என்.ஜெயக்குமார் உடலுக்கு தமிழர் தலைவர் மரியாதை

viduthalai
1 Min Read

அண்ணா அறிவாலய துணை மேலாளர் என்.ஜெயக்குமார் உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.ஜெயக்குமார் அவர்களின் மகன் ஜெ. கதிரவன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.உடன் திமுக அமைப்புச் செயலாளர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி, திரு. வி. க. நகர் திமுக சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி முருகன், திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை சு,அன்புச்செல்வன். (13.02.2024,சென்னை).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *