கழகக் களத்தில்…!

1 Min Read

♦14.2.2024 புதன்கிழமை
சினேகா – ராம்
இல்வாழ்க்கை இணையேற்பு விழா

சென்னை: மாலை 6 மணி♦ இடம்: புளு பே ரெசார்ட், வடநெமிலி கிராமம், மாமல்லபுரம் ♦ மணமக்கள்: சினேகா – ராம் ♦  வரவேற்புரை: இரா.கமலநாதன் ♦ முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), சி.தமிழ்ச்செல்வன் (மாநில பொருளாளர், பகுத்தறிவாளர் கழகம்), கோவி.கோபால் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) ♦ திருமணத்தை தலைமையேற்று வாழ்த்துரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) ♦ வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ♦ நன்றியுரை: சி.பி.நந்தினி. ♦அழைப்பு: பா.இராமு-நந்தினி, பா.முருகன்-மகாலட்சுமி.

15.02.2024 வியாழக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 83

இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை ♦ தலைமை: ச.ராசேந்திரன் (மாவட்டத்தலைவர், திராவிடர் கழகம், நெல்லை மாவட்டம்) ♦ வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ நூல்: ரோமிலா தபூர்,என்.ராம், கவுதம் பாட்டியா மற்றும் கவுதம் பட்டீல் ஆகியோர் எழுதிய ” ON CITIZENSHIP ” -ஆங்கில நூல் ♦ நூல் அறிமுக உரை: எழுத்தாளர் ஆலடி.எழில்வாணன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) ♦ நன்றியுரை: வழக்குரைஞர் த.வீரன் (தென்காசி மாவட்டத்தலைவர், திராவிடர் கழகம்) ♦ ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)Zoom ID: 82311400757 Passcode : PERIYAR

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *