நன்கொடை

viduthalai
1 Min Read

நன்கொடை
வடஆற்காடு மாவட்ட திரா விடர் கழக மேனாள் தலைவரும், பெரியார் சுயமரியாதைச் பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினருமான சுயமரியாதைச் சுடரொளி ஆம்பூர் வடசேரி து.ஜெகதீசன் அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (12.2.2024) திராவிடர் கழக வளர்ச்சி நிதியாக ரூ.1000 நன்கொடையை மீரா ஜெகதீசன் மற்றும் குடும்பத் தினர் வழங்கியுள்ளனர். நன்றி!

– – – – –

நன்கொடை

சென்னை – வேளச்சேரி கவிதா அவர்களின் இணையரும், தா.பிரபாகரன், தா.இளம்பரிதி ஆகியோரது தந்தையாருமான நடத்துநர் தாமரைச்செல்வன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை (8.2.2024) யொட்டி குடும்பத்தினர் சார்பில் நாகம்மையார் குழந்தைகள் இல் லத்திற்கு நன்கொடை ரூ.5000 அளிக்கப் பட்டது. நன்றி!

– – – – –

நன்கொடை

அரியலூர் ஒன்றிய கழகத் தலைவர் சி.சிவக்கொழுந்து அவர்களின் வாழ்விணையர் சி.இராணி அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாளை (12.2.2024) முன் னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ள னர் – மகன் சி.கரிகாலன், மருமகள் க.மதுமலர், பெயர்த்திகள் க.மகிழினி, க.இனியா, அமெரிக்கா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *