நன்கொடை

1 Min Read

நன்கொடை
வடஆற்காடு மாவட்ட திரா விடர் கழக மேனாள் தலைவரும், பெரியார் சுயமரியாதைச் பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினருமான சுயமரியாதைச் சுடரொளி ஆம்பூர் வடசேரி து.ஜெகதீசன் அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (12.2.2024) திராவிடர் கழக வளர்ச்சி நிதியாக ரூ.1000 நன்கொடையை மீரா ஜெகதீசன் மற்றும் குடும்பத் தினர் வழங்கியுள்ளனர். நன்றி!

– – – – –

நன்கொடை

சென்னை – வேளச்சேரி கவிதா அவர்களின் இணையரும், தா.பிரபாகரன், தா.இளம்பரிதி ஆகியோரது தந்தையாருமான நடத்துநர் தாமரைச்செல்வன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை (8.2.2024) யொட்டி குடும்பத்தினர் சார்பில் நாகம்மையார் குழந்தைகள் இல் லத்திற்கு நன்கொடை ரூ.5000 அளிக்கப் பட்டது. நன்றி!

– – – – –

நன்கொடை

அரியலூர் ஒன்றிய கழகத் தலைவர் சி.சிவக்கொழுந்து அவர்களின் வாழ்விணையர் சி.இராணி அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாளை (12.2.2024) முன் னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ள னர் – மகன் சி.கரிகாலன், மருமகள் க.மதுமலர், பெயர்த்திகள் க.மகிழினி, க.இனியா, அமெரிக்கா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *