தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி போராட்டம்

viduthalai
1 Min Read

சனாதனம் பேசி மதவெறியை தூண்டுவது, தமிழக மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பது, தமிழ்நாடு அரசின் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுப்பது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேனி மாவட்டத்திற்கு வருவதையொட்டி அவருக்கு எதிர்ப்பை காட்டுவதற்கு தேனி மாவட்ட திராவிடர் கழகத் தின் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நாள்: 08.02.24 வியாழக்கிழமை, காலை 10 மணி
இடம்: தேனி பழைய பேருந்து நிலையம்
தலைமை: ம.சுருளிராஜ் தேனி மாவட்ட தலைவர்
முன்னிலை: க.சிவா மாநில அமைப்பாளர்
பூ. மணிகண்டன் தேனி மாவட்ட செயலாளர்
வெ.முருகன் மாவட்ட தலைவர் கம்பம் மாவட்டம்
பி.செந்தில் குமார் கம்பம் மாவட்ட செயலாளர்
வருகை விழையும்:
போடி ச. இரகுநாக நாதன் காப்பாளர்
தோழர்கள் அனைவரும் தவறாது
வருகை தர வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *