ஜாதி, மதம், தெய்வம், தனம் என்கிற நான்கு தத்துவமும்அழிந்தாக வேண்டும். அவை அழியாமல் மனித சமூகத்துக்கு சாந்தியும், திருப்தியும், சுகமும் கிடையாது. அந்த நிலை அடைந்துதான் ஆக வேண்டும். அதுவே எனது கொள்கை.
(குடிஅரசு, 10.5.1936)
மனித சமூகம் திருப்தியடைய
Leave a Comment