ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்

1 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி (வேன்) வழங்கும் விழா

அரசியல்

அரசியல்

நாள்: 20.10.2023 வெள்ளிக்கிழமை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 

இடம்: புத்தூர் நால்ரோடு, திருச்சி

வரவேற்புரை: மு.சேகர்,  மாநிலச் செயலாளர், திராவிடர் கழகத் தொழிலாளரணி

தலைமை:  ஞா. ஆரோக்கியராஜ்  தலைவர், திருச்சி மாவட்ட திராவிடர் கழகம்

பிரச்சார ஊர்தி திறவுகோல் வழங்குபவர்:

மாண்புமிகு கே.என்.நேரு

நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும்  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்

சிறப்புரை:

மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

மாண்புமிகு சா.சி.சிவசங்கர்

போக்குவரத்துத் துறை அமைச்சர்

உயர்திரு கே.எஸ்.அழகிரி

தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

திராவிட இயக்கப் போர்வாள்  வைகோ எம்.பி.

பொதுச் செயலாளர் ம.தி.மு.க.

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி

தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன்

தேசியத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  

தோழர் கே.பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 

இரா.முத்தரசன்

மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை

மானமிகு ப.அப்துல் சமது, எம்.எல்.ஏ.

பொதுச் செயலாளர், மனித நேய மக்கள் கட்சி

 மேயர் மு.அன்பழகன்

திருச்சி மாநகரச் செயலாளர், தி.மு.க.

நிறைவுரை: 

தமிழர் தலைவர் ஆசிரியர்

 கி.வீரமணி  தலைவர், திராவிடர் கழகம்

நன்றியுரை:  அம்பிகா கணேசன், மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்.

மாலை 5 மணிக்கு மக்கள் கலை இலக்கியக் கழக மய்யக் கலைக்குழு 

தோழர் கோவன் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி

பெரியார் கல்வி நிறுவனங்கள் வழங்கும்  “திராவிடர் மாடல்” ஒலி ஒளி நிகழ்ச்சி

அழைப்பின் மகிழ்வில் திராவிடர் கழகம் திருச்சி மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *