பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் தேர்வை எதிர்கொள்வது எப்படி?

1 Min Read

27.01.2024

காளையார்கோவில்: காலை 9.00 மணி ♦ இடம்: ஏ.எஸ்.கார்டன் மகால், காளையார்கோவில் ♦ தலைமை:
ஒ. முத்துக்குமார் (மாநில அமைப்பாளர்) ♦ வரவேற்புரை: ராஜேஸ் (ஒன்றிய செயலாளர்) ♦ முன்னிலை: சு.முழுமதி மாவட்டத் தலைவர், செல்வராசன், செல்வம், மாவட்டச் செயலாளர், செல்வம் முடியரசன், மாவட்ட அமைப்பாளர், த. பாலகிருஷ்ணன், மாவட்ட ஆசிரியர் அணி, காரைக்குடி கழக மாவட்டம், ராசாங்கம், மாவட்டத் தலைவர், சிவ கங்கை மாவட்டம் மற்றும் கழகத் தோழர்கள் றீ தொடக்க உரை: முனைவர் மு.சு. கண்மணி, மாநில துணைப் பொதுச்செயலாளர் ♦ கருத்தாளர்கள்: பேராசிரியர் திருக் கோஷ்டியூர் கா. மணிகண்டன், மனிதவள மற்றும் தொழில் முனைவோர் பயிற்சியாளர், மதுரை ♦ அ. அந்தோணி சாமி, எம்.ஏ., எம்.எட்., பிடிஹெச், ஊக்கமூட்டும் பேச்சாளர் மற்றும் பயிற்சியாளர், சிபிஎஸ்இ தலைமைத் தேர்வாளர், திருச்சி ♦ பொருள்: தேர்வை எதிர்கொள்வது எப்படி? மற்றும் உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி ♦ நன்றியுரை: காளீஸ்வரன், ஒன்றிய ஆசிரியர் அணி, காளையார்கோவில் ஒன்றியம் றீ விழைவு: கழகத் தோழர்களின் தவறாத வருகை ♦ அழைப்பு: பகுத்தறிவாளர் கழகம், காளையார் கோவில் ஒன்றியம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *