காஞ்சிபுரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

காஞ்சிபுரம்: 27.01.2024 காலை 10.00 மணி ♦ இடம்: தமிழர் தலைவர் கூடம். குறளகம் ( மாவட்டத் தலைவர் இல்லம்) ஓரிக்கை, காஞ்சிபுரம். ♦ தலைமை: பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்), திராவிடர் கழகம். ♦ முன்னிலை: முனைவர் பா. கதிரவன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), டி.ஏ.ஜி. அசோகன் (மாவட்டக் காப்பாளர்) ♦ பொருள்: கழக வளர்ச்சிப் பணிகள் ♦ விழைவு: மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள், இளைஞரணி, மகளிரணித் தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். றீ இவண்: அ.வெ. முரளி (மாவட்டத் தலைவர்), கி. இளையவேள் (மாவட்டச் செயலாளர்) ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *