மக்கள் ஒழுக்கமாக வாழ வேண்டுமென்றால் எந்தக் குற்றம் செய்தாலும் பிராயச்சித்தம் என்பதாக ஒன்றுக்கு இடமிருக்கலாமா? மனிதர்கள் தம்மிடையே தவறுகள் மேலாகச் செய்ய முடியாத நிலையில் வரைமுறை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’