மாநில இளைஞரணி புதிய செயலாளர் நாத்திக. பொன்முடி

viduthalai
0 Min Read

கழக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து பொங்கல் வாழ்த்து
தெரிவித்தார். உடன் மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன், ஆசிரியர் ஆறுமுகம் இருந்தனர் (17-01-2024,சென்னை).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *