திண்டுக்கல்லுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு (10.1.2024)

1 Min Read

பெரியார் பெருந்தொண்டர் மயிலை நா. கிருஷ்ணனின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி மயிலை நா. கிருஷ்ணன் – பரமேஸ்வரி இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். பெரியார் பெருந்தொண்டரும், மூத்த வழக்குரைஞருமான கொ. சுப்பிரமணியம் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: மோகனா வீரமணி, திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா. வீரபாண்டியன்.

திராவிடர் கழகம்

திண்டுக்கல் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் இரா. வீரபாண்டியன் மற்றும் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் சந்தாக்களை வழங்கினர்.

திராவிடர் கழகம்

திண்டுக்கல் வருகை தந்த தமிழர் தலைவருக்கு ரயில் நிலையத்தில் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டியன் மற்றும் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.தங்கும் விடுதிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்குபல்வேறு தோழர்கள் பயனாடை அணிவித்தும், புத்தகங்களை வழங்கியும் வரவேற்றனர்.

திராவிடர் கழகம்திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *