பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி – தாம்பரம்

0 Min Read

அரசியல்

15.10.2023 அன்று மாலை தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் தாம்பரம் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் இரா.சு. உத்ராவின் சகோதரர் இரா.சு. இன்பமணி, இ.ஹேமலதா, இ.சுகன்தன் மற்றும் இ.அஸ்வித்தா ஆகியோருக்கு கூடுவாஞ்சேரி மா.இராசு கழக நூல்கள் வழங்கி மகிழ்ந்தார். பல்லாவரம் ச.நரேஷ், தாம்பரம் சு.மோகன்ராஜ்,கிழக்கு தாம்பரம் குமார், முடிச்சூர் இளங்கோவன் மற்றும் தனசேகர் ஆகிய கழக தோழர்கள் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *