பெரியார் விடுக்கும் வினா! (1128)

Viduthalai
0 Min Read

அரசியல்

தொழிலாளி – முதலாளி கிளர்ச்சி என்கின்றதை விட மேல் ஜாதி – கீழ் ஜாதிப் புரட்சி என்பதே இந்தியாவுக்குப் பொருத்தமானதாகும். ஏனென்றால் இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது. இல்லையா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *