உடல் நலம் விசாரிப்பு

viduthalai
0 Min Read

பூவிருந்தவல்லி ஒன்றிய திராவிடர் கழக தலைவர் அனகை ஆறுமுகம் உடல் நலம் குன்றி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்து உடல் நலம் தேறி வருகிறார். பூவிருந்தவல்லி பகுதி கழக தோழர்கள் பூவை தமிழ்ச்செல்வன், தி.மணிமாறன், சு.வெங்கடேசன், அன்புச் செல்வி, கோமதி, ம.கோ.ஆதிரா ஆகியோர் நேற்று (6.1.2024) மாலை சந்தித்து விரைவில் நலம் பெற தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *