பூவிருந்தவல்லி ஒன்றிய திராவிடர் கழக தலைவர் அனகை ஆறுமுகம் உடல் நலம் குன்றி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்து உடல் நலம் தேறி வருகிறார். பூவிருந்தவல்லி பகுதி கழக தோழர்கள் பூவை தமிழ்ச்செல்வன், தி.மணிமாறன், சு.வெங்கடேசன், அன்புச் செல்வி, கோமதி, ம.கோ.ஆதிரா ஆகியோர் நேற்று (6.1.2024) மாலை சந்தித்து விரைவில் நலம் பெற தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.
உடல் நலம் விசாரிப்பு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books