“பெரியார் உலகம்” நன்கொடை ரூ.25,000 தமிழர் தலைவரிடம் வழங்கினர்

0 Min Read

அரசியல்

பகுத்தறிவாளர் கழக  மாநில துணைத் தலைவர் பொறியாளர் ந.கரிகாலன் –  கலா கரிகாலன் ஆகியோரின் மூத்த மகன் மருத்துவர் க. சூரியகுலோத்துங்கன்  MS (Ortho),  மருத்துவர் ஜெ.சரஸ்வதி பிரீத்தா MBBS – இருவருக்கும் நடைபெற இருக்கும் திருமணத்திற்கான அழைப்பிதழை 18.10.2023 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். திருமணத்தை முன்னிட்டு “பெரியார் உலகம்”   நன்கொடையாக ரூ.25,000 (ரூபாய் இருபத்து அய்ந்தாயிரம்) த்தை  தமிழர் தலைவர் அவர்களிடம் அளித்தனர். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *