யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம் – 30ஆம் ஆண்டு நிறைவு விழா (1994 – 2024)

1 Min Read

நாள்: 7.1.2024, ஞாயிறு காலை 10:30 மணி
இடம்: எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7
வரவேற்புரை:
எஸ்.நடராஜன் (பொதுச் செயலாளர்)
தலைமை உரை:
கோ.கருணாநிதி (தலைவர்)
விழா துவக்க உரை:
சத்யபான் பெகரா
(பொது மேலாளர், யூனியன் வங்கி,
சென்னை மண்டலம்)
மேதகு விருந்தினர்:
சுரேஷ் சந்திரா தெலி
(தலைமை பொது மேலாளர்/ஓபிசி தொடர்பு அதிகாரி,
யூனியன் பாங்க் ஆப் இந்தியா,
மத்திய அலுவலகம், மும்பை)
சிறப்புரை:
ஆசிரியர் கி.வீரமணி
வேந்தர், பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம், வல்லம்
தலைவர், திராவிடர் கழகம்
சிறப்புமிகு விருந்தினர்கள் வாழ்த்துரை:
வே.நாராயணசாமி
(மேனாள் முதலமைச்சர், புதுச்சேரி)
டாக்டர் ஜெ.ஜெயரஞ்சன்
(துணைத் தலைவர், தமிழ்நாடு திட்டக்குழு,
தமிழ்நாடு அரசு)
வாழ்த்துரை:
ஆர்.ஜாஸ்மின் (துணைப் பொதுச் செயலாளர், யூனியன் வங்கி, சென்னை மண்டலம்),எஸ்.சுப்ரமணியன் (துணைப் பொது மேலாளர் / ஓபிசி தனி தொடர்பு அதிகாரி, யூனியன் வங்கி, சென்னை மண்டலம்), பி.வி.ஜெ.நரசிம்மமூர்த்தி (துணைப் பொது மேலாளர், யூனியன் வங்கி, தணிக்கை துறை, சென்னை மண்டலம்), சி.பிரபு (துணைப் பொது மேலாளர் / தலைவர், யூனியன் வங்கி, சென்னை பிராட்வே பிராந்தியம்), ரஞ்சித் சுவாமிநாதன் (துணைப் பொது மேலாளர் / தலைவர், யூனியன் வங்கி, சென்னை ஒயிட்ஸ் சாலை பிராந்தியம்), வி.ரவிக்குமார் (துணைப் பொது மேலாளர் / தலைவர், யூனியன் வங்கி, காஞ்சிபுரம் பிராந்தியம்), அமிர்தான்சு (செயல் தலைவர், AIUBOBCEWA), ரவீந்திர ராம் (ஆலோசகர், கிமிஹிஙிளிஙிசிணிகீகி), ஞா.மலர்க்கொடி (அமைப்பாளர், ஓபிசி பெண்கள் அணி, (AIUBOBCEWA)
மற்றும் இதர சங்கத் தலைவர்கள்.
நன்றியுரை:
எம்.பாக்யராஜ் (துணைப் பொதுச் செயலாளர்)
நிகழ்ச்சி தொகுப்பு:
ஜி.சரஸ்வதி (பொருளாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *