பெரியார் விடுக்கும் வினா! (1129)

Viduthalai
0 Min Read

அரசியல்

ஜாதியானது நமது சமுதாயத்துக்குக் கேடானது; குட்ட ரோகம் போன்றது. அதே நேரத்தில் ஜாதி பேரால் உள்ள கொடுமைகளை எல்லாம் அனுபவிக்கின்ற நாம் ஜாதி மாநாடு கூட்டாமல் அவைகளை எல்லாம் எடுத்துச் சொல்ல முடியுமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *