தொட்டிலை ஆட்டும் கை தொல் உலகை ஆளும் கை விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் பெண்கள்: இஸ்ரோ தலைவர்

1 Min Read

அரசியல்

திருவனந்தபுரம், அக். 23-  இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேற்று (22.10.2023) கூறியதாவது: விண்வெளிக்கு மனிதர் களை அனுப்பும் ககன் யான் திட்டத்தில் பெண் களும் பங்கேற்க வேண் டும் என்பதே இஸ்ரோ வின் விருப்பம். அப்போது தான் எதிர்காலத்தில் அவர்களை விண்ணுக்கு அனுப்ப முடியும். அடுத்த ஆண்டு அனுப்பப்பட வுள்ள ஆளில்லா ககன் யான் விண்கலத்தில் பெண் உருவம் – மனிதனைப் போன்ற ஒரு ரோபோ அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு சோம்நாத் கூறினார்.

மனிதர்களை பூமியி லிருந்து 400 கி.மீ. சுற்று வட்டப்பாதைக்கு விண் ணுக்கு அனுப்பி 3 நாட் கள் தங்க வைத்து ஆய்வு மேற்கொண்டு பின்பு அவர்களை பூமிக்கு பத் திரமாக அழைத்துவரு வது ககன்யான் திட்டத் தின் நோக்கம். இந்த திட்டத்தின் முதல்கட்ட பரிசோதனை வெற்றிகர மாக நிறைவடைந்துள் ளது. ககன்யான் திட்டம் 2025-ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும். இந்த பணி மிக குறுகிய காலத்தில் நிறை வேற்றப் படவுள்ளது என்று சோம் நாத் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *