திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் ஒரு நாள் பயிற்சிப் பட்டறை

1 Min Read
(காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை)
(2023 டிசம்பர் மாதம் – நான்காம் சுற்று)
வ. நாள் நடைபெறும் இடம் மற்றும்
எண் மாவட்டம்
1 23.12.2023 சனி காங்கேயம்
– திருப்பூர் கழக மாவட்டம்
2 25.12.2023 திங்கள் தேவகோட்டை
– காரைக்குடி கழக மாவட்டம்
3 30.12.2023 சனி குட்டைப் புதூர்
– மேட்டுப்பாளையம் கழக
மாவட்டம்
4 31.12.2023 ஞாயிறு ஈரோடு – ஈரோடு கழக மாவட்டம்
15 வயது முதல் 35 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும்.
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
வகுப்புகளின் தலைப்புகள் மற்றும் வகுப்பு எடுப்பவர்களின் பட்டியல் பின்னர் விடுதலையில் வெளியிடப்படும்.
தொடர்புடைய மாவட்டங்களின் தலைமைக் கழக அமைப்பாளர்கள் சிறப்பாகச் செய்திட மாவட்டத்தலைவர், செயலாளர்கள் ஏற்பாடுகளைத் திட்டமிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– இரா. ஜெயக்குமார். மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர்கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *