குலத்தொழிலைத் திணிக்கும் ‘மனுதர்ம யோஜனா’ என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவர் (விழுப்புரம் – புதுச்சேரி)

0 Min Read

அரசியல், திராவிடர் கழகம்

அரசியல், திராவிடர் கழகம்

அரசியல், திராவிடர் கழகம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் தமிழர் தலைவரிடமிருந்து  ‘தாய் வீட்டில் கலைஞர்’ – 5 புத்தகங்களை பெற்றுக் கொண்டார்.   ஜனகராஜ் (விழுப்புரம் தி.மு.க. மாவட்ட பொருளாளர்), ரூ.10,000த்திற்கு கழகப் பிரச்சார புத்தகங்களை பெற்றுக் கொண்டார். விழுப்புரம் தி.மு.க. நகர செயலாளர் சக்கரை ரூ.5,000த்திற்கு இயக்க பிரச்சார புத்தகங்களை பெற்றுக் கொண்டார்.  புதுச்சேரி மாநில சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தமிழர் தலைவரிடமிருந்து பிரச்சார புத்தகங்களை பெற்றுக் கொண்டார்.  (26.10.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *