மணமக்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்து

0 Min Read

திராவிடர் கழகம்

கல்பனா முரளிதரன்- வி.எம்.முரளிதரன் (எத்திராஜ் மகளிர் கலைக் கல்லூரித் தலைவர் & சைபர்டெக் குரூப்) ஆகியோரின் மகன் சரவண் கிருஷ்ணா- புதுச்சேரி மேனாள் அமைச்சர் எஸ்.பி.சிவக்குமார்-டாக்டர் சித்ரா ஆகியோரின் மகள் காயத்ரி மணவிழா   வரவேற்பு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.  கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன்- அகிலா எழிலரசன், கழக இளைஞரணி சிற்றரசு, இந்தோ – ரஷ்யன் சேம்பர் ஆப் காமர்ஸ் பொதுச்செயலாளர் பி.தங்கப்பன் மற்றும் மணமக்களின் உறவினர்கள் உடன் உள்ளனர். (சென்னை, 24.11.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *