மதுரைக்கு இரயில் மூலம் வருகை தந்த தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகம்

மதுரைக்கு இரயில் மூலம் வருகை தந்த  தமிழர் தலைவருக்கு மதுரை ரயில் நிலையத்தில் அமைப்புச் செயலாளர் வே. செல்வம், பழக்கடை முருகானந்தம், வா. நேரு, எமரால்டு ஒளிவண்ணன், இளவரசி, கவிதா  மற்றும் தோழர்கள்  பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *