பட்டுக்கோட்டையில் நேற்று (29.10.2023) வட சென்னை மாவட்ட கழக இளைஞரணிச் செயலாளர் சு.அரவிந்த குமார் – மகாலட்சுமி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் அரு.நல்லதம்பி, வட சென்னை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச் செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், பட்டுக்கோட்டை மாவட்ட கழக அமைப்பாளர் சோம.நீலகண்டன், நீலகண்டன், சிற்பி சேகர், இரத்தின சபாபதி, ரெ.திருமேனி, நெல்லுப்பட்டு இராமலிங்கம், நா.பார்த்திபன், பா.பார்த்திபன், முத்து துரைராஜ், ஓட்டுநர் அசோக் குமார் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சு.அரவிந்தகுமார்-மகாலட்சுமி வாழ்க்கை இணையேற்பு விழா
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books