நன்கொடை

0 Min Read
மற்றவை

குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட மேனாள் தலைவர் எஸ்.கே.அகமதுவை  குமரி மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், புதிய தோழர் டார்ஜன் ஆகியோர் சென்று உடல் நலம் விசாரித்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட நேரத்திலும் கூட ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் நாகர்கோவில் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *