கடவுள் எண்ணம் ஒழிந்தால் பார்ப்பான் இருப்பானா? இருக்க முடியுமா? பாட்டாளி, தொழிலாளி – முதலாளி, ஏழை – பணக்காரன் என்கின்ற எவராவது இருப்பார்களா? பேதம் இருக்க முடியுமா? மனிதன் என்பவனன்றி பின் யார் இருப்பார்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’