நன்கொடை

1 Min Read

👉மன்னார்குடி தமிழரசன் அவர்களின் மகள் செல்வி செ.நிலா அவர்களின் பிறந்த நாள் (5.3.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு சிறப்பு உணவு வழங்க ரூ.15,000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்!

👉புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் ஏனாதி கிராமத்தைச் சேர்ந்த நல்லம்மாள் வாழ்விணையர் பழனி அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தோழர்கள் பழ.நல்.முத்துக்குமார், பழ.நல்.நாகராசு, பழ.நல்.வெற்றிவேல் இவர்களின் சார்பில் நாகம்மையார் குழந்தை இல்லத்திற்கு ரூ. 2500 வழங்கினர்.

👉திருமுல்லைவாயல் பகுதி தோழர்கள் பழ.நல். முத்துக்குமார்-மு.கார்த்திகா இணையரின் மகன் பெரியார் பிஞ்சு மு.க.இளஞ்செழியன் எட்டாம் ஆண்டு பிறந்த நாளின் மகிழ்வாக பெரியார் பிஞ்சு மு.க.இளம் கவி,  ந.செ.இளஞ்செழியன், ந.செ.கயல் கவி ஆகியோர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1500 வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *