‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடையும், இரும்புக் கம்பிக்கான தொகையும் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கப்பட்டது!

0 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில், மாவட்டத் தோழர்கள் இணைந்து பெரியார் உலகத்திற்கு முதல் தவணையாக ரூபாய், 8,17,000/- தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர் (திருச்சி, 23.8.2026)

நன்கொடை

பெரியர் உலகத்தில் அமையவிருக்கின்ற கட்டடங்கள், பெரியார் முழு உருவச் சிலை அமைப்பதற்காக 18 டன் இரும்புக் கம்பிகளை வழங்குவதாக அறிவித்து, அதன் அடையாளமாக இரும்புக் கம்பிகளையும், ரூ.11 லட்சத்திற்கான காசோலையையும் தமிழர் தலைவர் ஆசிரியரிடம், பொறியாளர் சிந்தனைச்செல்வி, முனைவர் தசரதன், பேராசிரியை திலகவதி, மருத்துவர் நர்மதாதேவி, ரேகா கண்ணன், ஆர்.கே.பிரணவ், அருண் மற்றும் தோழர்கள் வழங்கினர் (திருச்சி, 23.8.2026).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *