அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் ‘குடிஅரசு’ இதழில் துணை ஆசிரியராகவும் – இனமானப் பேராசிரியர் – டாக்டர் நாவலர் ஆகியோரின் அண்ணாமலை பல்கலைக்கழக உடனுறைத் தோழரும், முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கை வழி உடன்பிறப்புமாகிய – நிலவு பூ.கணேசனாரின் வாழ்விணையரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மேனாள் உறுப்பினர் வழக்குரைஞர் க.செல்வமணியின் தாயாருமான பழனியம்மாள் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை (10.3.2023) காலை 10:00 மணியளவில், கடலூரில் உள்ள அவரது இல்லத்தில், படத் திறப்பும், முதியோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்குதலும் நடைபெறவுள்ளது.
நிலவு பூ.கணேசனாரின் வாழ்விணையர் – பழனியம்மாள் 2ஆம் ஆண்டு நினைவேந்தல்!
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books