செய்திச் சுருக்கம்

0 Min Read

அறிவுறுத்தல்

வெளிமாநில மக்கள் வசிக்கும் பகுதிகளில் காவல் துறையினர் இரவு, பகல் ரோந்துப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேற உத்தரவுகளை அதிகாரிகளின் கூட்டத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அறிவுறுத்தினார்.

தவறானது

தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் வரும் ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்ற செய்தி தவறானது என போக்குவரத்துத்துறை தகவல்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *