விருதுநகர் மாவட்ட கழகம் சார்பில் “எதிர்நீச்சலில் வென்ற பெரியார்” 80ஆவது ஆண்டு விழா ‘பெரியார் உலகம் நிதி’ வழங்கும் விழா திறந்தவெளி மாநாடு

சிறப்பு புத்தக சலுகைகள்

விருதுநகர் மாவட்ட கழகம் சார்பில் “எதிர்நீச்சலில் வென்ற பெரியார்”
80ஆவது ஆண்டு விழா

‘பெரியார் உலகம் நிதி’ வழங்கும் விழா

திறந்தவெளி மாநாடு

நாள்: 20.8.2026 வியாழக்கிழமை

மாலை 5.00 மணி

இடம்: மதுரை ராஜா கடை தெரு, ஏ.எஸ்.ஆர். தங்கராசா நினைவு மேடை, இராசபாளையம்

தலைமை: இல.திருப்பதி
(விருதுநகர் மாவட்டக் கழகத் தலைவர்)

முன்னிலை: ந.ஆனந்தம் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்டத் துணைத் தலைவர்), பா.அசோக் (மாவட்டத் தலைவர், ப.க.),
இரா.பாண்டிமுருகன் (இராசை நகரச் செயலாளர்)

வரவேற்புரை: கோ.பெத்தையா
(மாவட்டச் செயலாளர், ப.க.),
வழவை முத்தரசன் (மாவட்ட அமைப்பாளர்)

இணைப்புரை: விடுதலை தி.ஆதவன்
(விருதுநகர் மாவட்டச் செயலாளர்)

தொடக்கவுரை: இராசா அருண்மொழி (விருதுநகர் தெற்கு மாவட்ட தலைமைச் செயலாளர், திமுக), பேங்க் பி.இராமமூர்த்தி (தெற்கு நகரச் செயலளார், திமுக), சோ.ஞானராசு (பகுத்தறிவாளர் கழகம், தெற்கு ஒன்றியச் செயலாளர், திமுக)

சிறப்புரை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

வாழ்த்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன்

சிறப்பு அழைப்பாளர்கள்: எஸ்.தங்கபாண்டியன் (திமுக), ஏ.ஏ.எஸ்.பவித்ரா ஷியாம் (திமுக), எஸ்.ஏ.மணிகண்டன் ராஜா (திமுக), பா.சுமதி ராமமூர்த்தி (திமுக), டேவிட் செல்லத்துரை (தென்காசி மாவட்டக் காப்பாளர், திராவிடர் கழகம்)

நன்றியுரை: ப.மனோகரன்
(மாவட்ட கழக இளைஞரணிச் செயலாளர்)

நிகழ்ச்சித் தொடக்கத்தில்…: மாவட்டக் கழகத் துணைத் தலைவர் பூ.சிவக்குமாரின் “மந்திரமா? தந்திரமா?” அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *