குரு – சீடன்

Viduthalai
0 Min Read

அரசியல்

முதலில்…

சீடன்: பெண்களை மய்யப்படுத்தி வளர்ச்சிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றால்தான் புதிய இந்தியா பிறக்கும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறியுள்ளாரே  குருஜி?

குரு: அப்படியா? முதலில் மனுதர்மத்தையும், கீதையையும் தடை செய்யச் சொல்லு, சீடா!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *