கழகக் களத்தில்…!

20.6.2026 சனிக்கிழமை
கோபி மாவட்ட திராவிட மாணவர் கழக, கழக இளைஞரணி சந்திப்புக் கூட்டம்

கோபி: மாலை 4.30 மணி *இடம்: மனிதம் சட்ட உதவி மய்யம் அலுவலகம் (மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் அலுவலகம்) *வரவேற்புரை: வழக்குரைஞர் மா.சூர்யா (மாவட்ட மாணவர் கழகம்) *தலைமை: வழக்குரைஞர் .சிவபாரதி (மாநில மாணவர் அணி துணைச் செயலாளர்) *முன்னிலை: வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (மாவட்டக் கழகத் தலைவர்), வெ.குணசேகரன் (மாவட்ட செயலாளர்), ந.சிவலிங்கம் (மாவட்டக் காப்பாளர்) *நோக்கவுரை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), தேவ.நர்மதா (மாநில துணைச் செயாளர், திராவிட மாணவர் கழகம்), ப.வெற்றிவேல் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *பொருள்: 4.7.2026 அன்று சேலத்தில் நடைபெறும் பொதுக்குழு, பிரச்சாரப் பணிகள் *நன்றியுரை: அ.ஆஜீத்குமார் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் கோபிசெட்டிபாளையம்.

23.6.2026 செவ்வாய்க்கிழமை
தமிழ்நாடு மூதறிஞர் குழு சிறப்புக் கூட்டம்

சென்னை: மாலை 6 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *தலைப்பு: செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் ‘வர்ணம்’ திணிப்பா? *தலைமை: முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் (தலைவர்) *வரவேற்புரை: முனைவர் த.கு.திவாகரன் (செயலாளர்) *கருத்துரை: பேராசிரியர் சேஷாத்ரி (ஆராய்ச்சியாளர், ஆர்க்டிக் பல்கலைக்கழகம், நோர்வே), வினோத் ஆறுமுகம் (சைபர் சமூக ஆர்வலர்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *ஒருங்கிணைப்பு – நன்றியுரை: ந.ஜெயராஜ் (இணைச் செயலாளர்).

25.6.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2604

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *தலைமை: வழக்குரைஞர் .வீரமர்த்தினி (தலைவர்) *சிறப்புரை: மஞ்சை வசந்தன் (உண்மை இதழ் பொறுப்பாசிரியர்) *தலைப்பு: “பெரியாரைப் பற்றிய அவதூறுகளுக்குப் பதிலடி!” கீழ்வெண்மணி படுகொலையில் முதலாளிகளை ஆதரித்தாரா பெரியார்? – பொழிவு 5 *முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர்  பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *