தெற்கு நத்தம் சிவஞானம் படத்திறப்பு

0 Min Read

அரசியல்

26.03.2023 அன்று தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு வட்டம் தெற்கு நத்தம் இளைஞரணி தோழர் சி.நாகராஜ், சி.வேலாயுதம், சி.ஜெகதீசன் ஆகியோரது தந்தை சிவஞானம் (வயது 75) அவர்களின் படத்திறப்பு மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன் படத்தினை திறந்துவைத்து நினைவேந்தல் உரையாற்றினார். மாநில வீதிநாடக கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார்நேசன், ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அ.சுப்பிரமணியன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சு.குமரவேல் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *