பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 136 ஆவது பிறந்த நாள் விழாவில், புரட்சிக்கவிஞர் படத்திற்கு ‘ஞானபீட’ விருதாளர் கவிப்பேரரசு வைரமுத்து, வேந்தர் கி.வீரமணி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். கவிப்பேரரசுவிற்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார் வேந்தர் கி.வீரமணி. கவிப்பேரரசு அவர்கள், தமிழர் தலைவர் ஆசிரியரின் சமூக செயல்பாடுகளைப் பாராட்டி பொன்னாடை அணிவித்தார் (தஞ்சை, 30.4.2026).
புரட்சிக்கவிஞர் படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து, ஆசிரியர் மலர் தூவி மரியாதை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
