கழகக் களத்தில்

2 Min Read

30.4.2026 வியாழக்கிழமை
பெரியார் பேசுகிறார் தொடர்-108

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 136ஆவது
பிறந்த நாள் சிறப்புக் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 5 மணி <இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் <வரவேற்புரை: சோ.இராமகிருஷ்ணன் (ஒன்றிய ப.க. தலைவர்) <தலைமை: ந.பாவேந்தி <முன்னிலை: மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர்) <புரட்சிக் கவிஞர் பாடத்திற்கு மாலை அணிவித்தல்: தஞ்சை க.பத்மா (நிறுவனர், புரட்சிக்கவி அறக்கட்டளை) <தலைப்பு: புரட்சிக் கவிஞரை வாசிப்போம் <புரட்சிக்கவிஞரின் புதியதோர் உலகம்: செ.வசந்தகுமார் <புரட்சிக்கவிஞரின் தமிழியக்கம்: ச.பிரபாகரன் <புரட்சிக்கவிஞரின் பெண்ணுரிமை: நா.சுபா <நன்றியுரை: மா.ஏழுமலை <ஏற்பாடு: தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.

1.5.2026 வெள்ளிக்கிழமை
சிந்தனைக் களம் – 12
புரட்சிக் கவிஞர் 136ஆவது பிறந்த
நாள் விழா – தொழிலாளர் நாள் விழா

கபிஸ்தலம்: மாலை 6 மணி <இடம்: மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி (பழைய வளாகம்) கபிஸ்தலம் <தலைமை: சு.சண்முகம் (தலைவர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) <வரவேற்புரை: பேரா ம.சேதுராமன் (செயலாளர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) <முன்னிலை: வழக்குரைஞர் கு.நிம்மதி (மாவட்டக் கழகத் தலைவர்), சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்) <தலைப்பு: ‘அறிவை விரிவு செய்’ <சிறப்புரை: முனைவர் கை.அறிவழகன் (உதவிப் பேராசிரியர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நன்னிலம்) <நன்றியுரை: க.திருஞானசம்பந்தம் (அமைப்பாளர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்).

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 197

மாலை 6.30 மணி முதல் 8 வரை <தலைமை:       ஆ.வெங்கடேசன் (மாநிலச் செயலாளர்) < வரவேற்புரை:    ம.கவிதா  (மாநிலத் துணைத்தலைவர்) < ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) < தொடக்கவுரை: முனைவர்
வா.நேரு (தலைவர்) <நூல்: ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ‘புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்’ < மதிப்புரை: இயக்குநர் மாரி கருணாநிதி (மாநிலச் செயலாளர். பகுத்தறிவுக் கலைத்துறை) < நன்றியுரை:   இரா.அழகுப்பாண்டி (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை) < Zoom: 82311400757 Passcode: PERIYAR

2.5.2026 சனிக்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 29ஆவது சிறப்புக் கூட்டம்

தாம்பரம்: மாலை 6 மணி <இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் <தலைப்பு: “வைதீக மரபுக்கு முந்தைய தமிழ் முற்போக்கு மரபு“ <சிறப்புரை: துரை.அருண் (திராவிட கழக வழக்குரைஞர் அணி மாநில துணைச் செயலாளர்) <தலைமை: ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), துரை.மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதி செயலாளர், மதிமுக) <ஒருங்கிணைப்பு: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட கழகச் செயலாளர்).

3.5.2026 ஞாற்றுக்கிழமை
சரியா? கலை இலக்கிய ஆய்வு மய்யம் நடத்தும் பேராசிரியர் த.பழமலய் படைப்பும், சிறப்பும்

வடலூர்: காலை 10.30 மணி <இடம்: எஸ்.டி.ஈடன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வடலூர் <வரவேற்புரை: பேராசிரியர் கு.ராஜா சிற்றரசு <தலைமை: துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) <அறிமுகவுரை: ஜி.டி.போஸ்கோ <சிறப்புரை: பேராசிரியர் கவிஞர் பச்சையப்பன் <ஏற்புரை: பேராசிரியர் த.பழமலய் <நன்றியுரை: ப.கோவிந்தராசு.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *