
நாள்: 30.04.2026
நேரம்: காலை 10.30 மணிமுதல் 12.30 மணிவரை
நிகழ்விடம்: பல்நோக்கு உள்விளையாட்டரங்கம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), வல்லம், தஞ்சாவூர்
வரவேற்புரை: பு.வி.கியூபா (இளங்கலை இரண்டாமாண்டு, கட்டட எழிற்கலைத் துறை)
தலைமை: வேந்தர் தகைசால் தமிழர்
டாக்டர் கி.வீரமணி அவர்கள்
சிறப்புரை: கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்
தலைப்பு: புரட்சிக்கவிஞரின் புதுஉலகம்
புரட்சிக் கவிஞரின் 136ஆம் ஆண்டு
பிறந்தநாள் விழாப் போட்டிகளில்
வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு
நன்றியுரை: க.தங்கமணி (இளங்கலை இரண்டாமாண்டு. இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை)
இணைப்புரை: க.அ.யாழினி, சு.அனு (இளங்கலை மூன்றாமாண்டு, அரசியல் அறிவியல் துறை)
அழைப்பின் மகிழ்வில்:
நிர்வாகக் குழுவினர், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள்.
ஒருங்கிணைப்பு:
பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், மாணவர் மற்றும் நிர்வாக மய்யம் & மொழிகள் துறை

