நூலகத்திற்கு புதிய நூல்கள் வரப்பெற்றோம்

0 Min Read

கவிதையின் இயக்கமும் இயக்கத்தின் கவிதையும் – தணிகைச் செல்வன்.

2. வென்று காட்டியவர்கள் – இரத்தினம் இராமசாமி

3. மலரும் நினைவுகள் – இரா.தில்லை வில்லாளன்

4. சத்திய ஞான சபை வழக்குகள் – தீர்ப்புகள் – 2005-2022 – ஏபிஜெ அருள்

5. ஜாதி கெடுத்தவள் – திருமகள் இறையன்

6. Thirukkural in English – Dr. P. Ratnasabapathy

மேற்கண்ட நூல்களை நூலகத்திற்கு வழங்கியமைக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மிக்க நன்றி.

– நூலகர், பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் திடல்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *