பெரியார் விடுக்கும் வினா! (943)

Viduthalai
0 Min Read

அரசியல்

பிறவி காரணமாய் உள்ள உயர்வு-தாழ்வு மதத்தில் சம்பந்தப்பட்டு – அம்மதம் பாமர மக்கள் இதயத்தில் ஊறி இருக்கிறபடியாலும் – இருப்பதாலும், அதை மாற்றாமல் – அதை மாற்றவதற்குத் தகுந்த முயற்சி எடுக்காமல், பாலைவனத்தில் இருந்து சத்தம் போடுவது போல மேல்நாட்டுச் சமதர்மம் பேசுவதால் என்ன பயன்?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *