கம்பம் தொகுதி, போடி நாயக்கனூர் தொகுதி வேட்பாளர்களுக்குத் தமிழர் தலைவர் வாக்கு சேகரித்தார் (8.4.2026)

* கம்பம் ராமகிருஷ்ணன் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்பளித்தார். * தங்க, தமிழ்ச்செல்வன் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். * ப.ரவீந்திரநாத் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

திராவிடர் கழகம்

தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையின்போது திறந்த வேனில் நின்று போடி நாயக்கனூரில் தி.மு.க. வேட்பாளர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு உதயசூரியன் சின்னத்திற்கு தமிழர் தலைவர் வாக்கு சேகரித்தார். மேனாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். உடன்: ப.ரவீந்திரநாத்

திராவிடர் கழகம்

கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களுக்கு தஞ்சை தி.மு.க. சட்டமன்ற வேட்பாளர் சண்.இராமநாதன் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். வழக்குரைஞர்
சி. அமர்சிங், மு. அய்யனார், வீரக்குமார், நரேந்திரன், பெரியார்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர். (தஞ்சை, 8.4.2026)

திராவிடர் கழகம்

திண்டுக்கல்லுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் ஆனந்த முனிராசன் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (8.4.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *