திருக்கோவிலூர் திராவிடர் கழகம் சார்பில் மார்ச் 15, தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார்  48ஆம் ஆண்டு நினைவு நாள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

2026 தேர்தலும் நமது கடமையும்
பரப்புரை பொதுக்கூட்டம்

நாள்: 15.3.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி

இடம்: பேருந்து நிலையம் அருகில், திருக்கோவிலூர்

வரவேற்புரை: கருஞ்சட்டை என்.ஆறுமுகம்
(ஒன்றிய கழக தலைவர்)

தலைமை: தி.பாலன் (பொதுக்குழு உறுப்பினர்)

முன்னிலை:

ம.சுப்பராயன் (காப்பாளர்), கோ.சா.குமார் (மாநில செயலாளர், பெரியார் மருத்துவ அணி), ச.சுந்தரராசன் (மாவட்டச் செயலாளர்)

தொடக்கவுரை:

வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர்
(மாவட்ட தலைவர்)

ஒருங்கிணைப்பு:

உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)

கருத்துரை:

இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்),

டி.என்.முருகன் (நகர் மன்றத் தலைவர், மாவட்ட துணை செயலாளர், தி.மு.க.)

ஆர்.கோபிகிருட்டிணன்
(நகர தி.மு.க. செயலாளர், திருக்கோவிலூர்)

தா.தம்பிபிரபாகரன்
(மாநில துணைச் செயலாளர்,
திராவிடர் கழக இளைஞரணி)

மு.இளமாறன் (மாநில இணை செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

சிறப்புரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் படத்தை திறந்து வைத்து உரை:

மேனாள் அமைச்சர் முனைவர் க.பொன்முடி
(தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்)

நூல் வெளியிட்டு உரை:

பொன்.கவுதம சிகாமணி
(மாவட்டச் செயலாளர், தி.மு.க.)

நன்றியுரை:

எம்.சேகர் (ஒன்றிய செயலாளர், திராவிடர் கழகம்)

ஏற்பாடு: திராவிடர் கழகம், திருக்கோவிலூர், கல்லக்குறிச்சி மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *