தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். (14.4.2023)