சென்னையில் 20க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

1 Min Read

சென்னை, ஏப் 21 பீகாரை சேர்ந்த 20-க் கும் மேற்பட்ட குழந்தை தொழிலா ளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.  சென்னை மண்ணடி மலையப்பன் தெரு பகுதியில் ‘பேக்’ (தோல் பைகள்) தைக்கும் குடோன் ஒன்றில் குழந்தைத் தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டு மூன்று வேளையும் உணவு மட்டுமே வழங்கப்பட்டு ‘பேக்’ தைக்கும் வேலையில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். 

இது குறித்து தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜெயலட்சுமிக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள், அரசு குழந்தைகள் நல குழுமத்தினர், காவல்துறையினர் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுப் பட்டனர். 

இதில் 20-க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள்  மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என் பதும் விசாரணையில் தெரியவந் துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *